தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க் கிழமை(ஜூலை16) சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தை துவக்கிய திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா,“நீட் தேர்வை எதிர்த்து உயிரை மாய்த்துக் கொண்ட மாண வர்களுக்கு கண்ணீர் அஞ்சலியோடு தனது உரையை துவக்கினார்.
தமிழக சட்டப்பேரவையில் செவ்வாய்க் கிழமை(ஜூலை16) சுகாதாரத்துறை மானியக் கோரிக்கை மீது நடந்த விவாதத்தை துவக்கிய திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா,“நீட் தேர்வை எதிர்த்து உயிரை மாய்த்துக் கொண்ட மாண வர்களுக்கு கண்ணீர் அஞ்சலியோடு தனது உரையை துவக்கினார்.